யாழ் கமால் பள்ளிவாசலின் ஜன்னல்கள் இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
யாழ் கமால் பள்ளிவாசலின் ஜன்னல்கள் இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நள்ளிரவு (20.06.2014) 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதனால் பள்ளிவாசலில் கண்ணாடி துண்டுகள் சிதறிய நிiயில் காணப்படுவதுடன் பொதுமக்களும் அவ்விடம் வந்த வண்ணம் உள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அவ்விடம் வந்த யாழ் பொலிஸார்,இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதே வேளை இப்பள்ளிவாசல் அமைந்துள்ள எம்.ஓ வீதி தினமும் இராணுவத்தினரின் ரோந்து அணி அடிக்கடி செல்லும் பகுதி என அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
(farook sihan)
இச்சம்பவம் நள்ளிரவு (20.06.2014) 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதனால் பள்ளிவாசலில் கண்ணாடி துண்டுகள் சிதறிய நிiயில் காணப்படுவதுடன் பொதுமக்களும் அவ்விடம் வந்த வண்ணம் உள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அவ்விடம் வந்த யாழ் பொலிஸார்,இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதே வேளை இப்பள்ளிவாசல் அமைந்துள்ள எம்.ஓ வீதி தினமும் இராணுவத்தினரின் ரோந்து அணி அடிக்கடி செல்லும் பகுதி என அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
(farook sihan)





%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.%20%20%20Madawala%20News_files/srilanka_new3.jpg)




