ஞாயிறு, 18 நவம்பர், 2012


கொத்மலையில் மண்சரிவு ஆபாயம்: 51 குடும்பங்கள் இடம்பெயர்வு
கொத்மலை, ரம்பொடை பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 51 குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக