செவ்வாய், 4 டிசம்பர், 2012


2ம் கட்ட விசாரணையை எதிர்கொள்ளச் சென்றார் பிரதம நீதியரசர்
2ம் கட்ட விசாரணையை எதிர்கொள்ளச் சென்றார் பிரதம நீதியரசர்பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இரண்டாம் கட்ட விசாரணைகளை எதிர்கொள்ளவென பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உயர் நீதிமன்றில் இருந்து  பாராளுமன்றம் நோக்கிச் சென்றுள்ளார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக